கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நேற்று மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியது.
இதன் போது அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் ரஞ்சன் ராமநாயக மீது போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக தொடர்ந்து பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment