புத்தளம் பிரதேச சபையின் தலைவர் டியுலுக் ரிசார பத்திரகே இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
காவற்துறை ஊடக மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிலாபம் - பெதுருஓய பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவர் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment