Wednesday 24 April 2013

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பிணை


ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலுமே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலைச் சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான துமிந்த சில்வா, தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment